2213
தி.மு.க.வுடன் எந்த காலத்திலும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் இரு கட்சிகளும் எதிரெதிரான கொள்கைகளை கொண்டவை என்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயர் நகரில்...

1888
பினாமி பெயரில் சசிகலா வாங்கிய 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. சென்னை தியாகராயநகர் பத்மநாபா தெருவில், ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறு...

2396
அட்சய திருதியை முன்னிட்டு, மிக தூய்மையான தங்கம் மற்றும் வெள்ளி நாணய தொகுப்பை தென்னிந்தியாவில் முதல் முறையாக பிரின்ஸ் ஜூவல்லரி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள பிரின்ஸ...

2942
கொடநாடு பங்களாவில் கதவுகள் உடைக்கப்பட்டு காவலாளி கொலை செய்யப்பட்ட நிலையில் தடயங்கள் ஏதும் அழிந்து விடக் கூடாது என்பதற்காக சசிகலா கொடநாடு பங்களாவிற்கு செல்லாமல் இருந்ததாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்த...

9017
இந்தித் திணிப்பை தமிழ்நாடு பாஜக எந்தவிதத்திலும் ஏற்காது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாய்மொழி தமிழால் மட்டுமே நமக்கு பெரும...

2899
சென்னை தியாகராயர் நகரில் வாகன சோதனையின் போது 90 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணைக்கு பின் ஒப்படைக்கப்பட்டது. தியாகராயர் நகர் பேருந்து பணிமனை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அ...

3836
சென்னையில் கொரோனா பரவலைத் தடுக்க 12 ஆயிரம் தன்னார்வலர்கள் வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் காய்ச்சல் சிறப்பு முகாமை ஆணையர் ...



BIG STORY